10 லட்சம் இழப்பீடு வழங்கிடுக

img

சிவகாசி: பட்டாசு ஆலை வெடி விபத்து உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்-சிஐடியு வலியுறுத்தல்!

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர்  தீ விபத்தில் 8 பெண் தொழிலாளர்கள் உட்பட 10 பேர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.